அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.
அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.